சீனாவில் ஊரடங்குக்கு பயந்து ஊழியர்கள் ஓட்டம்!

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மாகாண நிர்வாகங்கள் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் செங்க்சோவ் பகுதியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அங்கு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் ஆப்பிள் நிறுவனத்தின் மின்னணு சாதனங்களை தயாரிக்கும் பாக்ஸ்கான் நிறுவனத்தின் ஐ-போன் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு 3 லட்சம் பேர் பணியாற்றி வருகிறார்கள். ஊரடங்குக்கு பயந்து ஊழியர்கள் ஓட்டம் இந்த தொழிற்சாலையில் பல ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்த … Continue reading சீனாவில் ஊரடங்குக்கு பயந்து ஊழியர்கள் ஓட்டம்!